Skip to main content

Google இல் புதுசு என்ன? அதை எப்படி நாம் தெரிந்துகொண்டு பயன்படுத்துவது? JamBoard என்றால் என்ன? What is new in Google and how we can make use of it? What is Jamboard?

 


நமது வாழ்வில் Android Phone யும் Google உம்  தவிர முடியாத ஒன்று. தினமும்  Email மூலமோ Online Route Map மூலமோ GPay மூலமோ ஏதோ ஒரு வகையில் Google பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறோம். Google உம் தினமும் ஏதோ ஒரு புதுசை அறிமுக படுத்தி கொன்டே தான் இருக்கிறதுமுதலில் தேடுதளமாக கலத்தில் இறங்கிய Google இன்று அனைத்திலும் கால் பதித்து விட்டது.  Email  ளிலே பல்வேறு புதுமுகளை புகுத்தி இன்று அனைத்து Email Service Provider ஐயும் பின் தள்ளி முன்னோடியாக இருக்கிறதுஎதிர்காலத்தில் Automatic Email Reply கூட  வந்துவிடும்ஒரு மனிதன் ஒரு Email படித்து அதற்கு Reply செய்வதற்கு Google Automatic Email கு Reply செய்யும் அளவிற்கு புதுமைகள் வந்து கொண்டு தான் இருக்கிறதுஇப்பொழுது நாம் Type செய்யவிருக்கும் வார்த்தைகள் Google / Gmail Automatic   உணர்ந்து அதை காட்டும்நாம் வெறும் Tab  Click செய்தால் போதும்அந்த வார்த்தை Type செய்யாமலே சுலபமாக வந்து விடும். Email கு பின்பு Google Map பிரபலம் ஆனது.  Google Map இல் தான் மிகவும் துல்லியமாக நாம் பயணத்தை தொடங்கும் இடத்தில இருந்து முடியும் வரையிலான பாதையை துல்லியமாக காட்டி விடும்இப்பொழுது பல நிறுவனங்கள் இது போன்ற சேவைகளை அறிமுகப்படுத்திவிட்டன. Amazon யிலும் கூட இப்பொழுது பொருட்களை Delivery  செய்ய அது சொந்த Route Map  பயன்படுத்துகிறதுஎதிர்காலத்தில் நமது வீட்டிற்கு பொருட்களை Delivery செய்வதற்கு Delivery Man வரமாட்டார்கள், மாறாக Drone கள் தான் வரும்அது Pizza Delivery ஆக இருக்கட்டும்  அல்லது வீட்டிற்கு தேவையான மளிகை சாமான்களாக இருக்கட்டும் Drone தான் Automatic  நமது வீட்டை தேடி வந்து Delivery செய்யும்

சரி இருக்கட்டும் இவ்வளுவு புதுமைகளை கொண்டு வந்து இருக்கும் Google இல் தற்போதைய புதுசு என்ன என்று பாப்போம். Google இல் Google Meet என்று ஒரு Feature இருப்பது அனைவரும் அறிந்ததேஇந்த Feature கொண்டு ஒருவர் தொலைதூரத்தில் உள்ள மற்றோருவர் உடன் Video Conferencing  மூலம் Business Meet செய்து கொள்ளலாம்அப்படி Video Conferencing செய்யும் பொழுது நமக்கு என்று ஒரு Online Board இருந்தால் நாம் சொல்ல வந்ததை அதில் வரைந்தோ எழுதி காட்டியோ, எதிரில் உள்ளவருக்கு புரிய வைக்கலாம்வெறும் வார்த்தைகளால் சொல்வதை விட DIY செய்து காட்டுவது எளிதில் புரிந்து விடும்அதற்காகவே Google இல் JAMBOARD என்று ஒரு Feature இருக்கிறதுஇந்த Feature  இல் நமக்கு பிடித்த Screen Background வைத்து கொண்டு நமக்கு வேண்டியவற்றை Cursor மூலம் வரைந்தோ அல்லது ஏதாவது File இல் Schematic Drawing Insert செய்து காமித்தோ நாம் அதை விளக்கிச்சொல்லலாம்இது ஒரு Black Board மாதிரி தான்இந்த Online Board இல் Text அல்லது Image அல்லது ஏதேனும் Drawing காமிக்க மிகவும் சிறந்ததாக இருக்கிறது

அடுத்து புதுசு என்னவென்றால் Google அறிமுகப்படுத்தி இருக்கும் Finance என்னும் Feature தான். இந்த feature இல் பங்கு சந்தை பற்றிய அனைத்து தகவல்களும் உள்ளது. அது மட்டும் இல்லாமல் Google Analyze செய்து இன்று எந்த பங்குகள் வாங்க சிறந்ததுஎன்று recommendation உம் செய்கிறதுபங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் Summary இதில் தெரிந்து கொள்ளலாம்பங்குசந்தையில் ஏதேனும் புதிய தகவல் இருந்தாலும் கூட இதில் Update ஆகி இருக்கும்

என்னங்க இணைக்கு ஏதேனும் புதுசா தெரிஞ்சுக்கிட்டீங்களா அப்படினா உங்கள் கருத்தை Comment இல் சொல்லுங்கமேலும் இது போன்ற தகவலை பெற இணைந்து இருங்கள்உங்கள் நண்பர் உறவினர்களுக்கும் இதை Share செய்யுங்க

நன்றி 

 


Comments

Technical

Hydroponics என்றால் என்ன? அது எதற்கெல்லாம் பயன்படுகிறது? What is hydroponics and where it is applied?

Hydroponics   என்பது   இப்பொழுது   வளர்ந்து   வரும்   ஒரு   தொழில்நுட்பம்.   சுருக்கமா   சொல்ல   போனால்   மண்ணில்லாத   விவசாயம் .  என்னங்க  Technology  புதுசா   இருக்கா?   விவசாயம்   என்றாலே   மண்   இருந்த   தானே   செய்ய   முடியும்.   சரி அது எப்படி மண் இல்லாமலே விவசாயம் பார்க்க முடியும் என்று பார்ப்போம் .  செடி அல்லது பயிர் வளர்வதற்கு மண்ணில் உள்ள தாதுக்கள் மண் வளம் மற்றும் தண்ணீர் தானே தேவை .  இபொழுது செயற்கை உரம் என்று பலவற்றை பயன்படுத்தி மண்ணை மலடி ஆகி விட்டோம் . தண்ணீரிலே அணைத்து விதமான தாதுப்பொருட்களும் உள்ளது , இதை பயன்படுத்தி விவசாயம் அல்லது பயிரை அல்லது செடியை வளர்ப்பது தான் Hydroponics.  இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் .  இதை செய்வதற்கு நமக்கு தேவையானவை Rock Wool Slab எனப்படும் கண்ணாடி பஞ்சு Slab கள் .  முதலில் இந்த Rock Wool Slab கள் Sheet போன்ற வடிவத்தில் இருக்கும் .  ...

Thermal Insulation என்றால் என்ன? அது எங்கு பயன்படுகிறது? வெப்ப ஆற்றலை எப்படி சேமிப்பது?What is thermal insulation and where it is applied? How to save thermal energy

  Thermal Insulation  என்பது உற்பத்தியாகும் ஆகும் வெப்பத்தை வெளியே கடத்தாமல் உள்ளேயே பாதுகாத்துவைப்பது.  அப்படி பாதுகாத்து வைப்பதினால் ஒன்று, எரிபொருள் சிக்கனம் ஆவது, இன்னொன்று உற்பத்தி ஆனா வெப்பத்தை அதிக நேரம் தக்கவைத்துக்கொள்ளலாம்.  பொதுவாக வெப்ப ஆற்றலை நாம் தொழிற்சாலைகளில் அதிக அளவில் பயன்படுத்துகிறோம்.  உதாரணத்திற்கு சாய ஆலைகளில் Dyeing Industries களில் துணிகளுக்கு சாயம் பூசிய பிறகு அந்த சாயம் அந்த துணியில் நிலைத்து நீண்ட காலம் வருவதற்கு, அந்த சாயம் பட்ட ஈரத்துணிகளை Steam அதாவது வெப்ப அலைகளில் காய வைப்பார்கள்.  இப்படி செய்தல் அந்த துணிகளில் சாயம் வெகு நாட்களுக்கு நிலைத்திருக்கும். அடுத்தது Tea Industries அதாவது தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலைகளை பிரித்த பிறகு அதை அரைப்பதற்கு முன்பு அதனை காய வைக்க வேண்டும். பொதுவாக தேயிலை என்பது குளிர் பிரதேசத்தில் தான் விளையும். குளிர் பிரதேசங்களில் வெப்பம் குறைவு என்பதால் அதனை இயற்கையாக காய வைக்க அதிக  காலம் தேவைப்படும். இதுவே செயற்கை முறையில் காயவைக்க Dryers பயன்படுகிறது.  இந்த Dryer கள் பொதுவாக மின்சாரத்...

Personality Development என்றால் என்ன? அதை எப்படி மேம்படுத்துவது? What is Personality development and how to improve it?

Personality Development   என்றால் ஆளுமைத்திறனை வளர்ப்பது அல்லது நமது குணங்கள் அதாவது Soft Skills     போன்ற திறன்களை வளர்ப்பது .  இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே கடும் போட்டிகளுடன் இருக்கிறது .  பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணிகளில் சேர அல்லது பணியினை தக்கவைத்து கொள்ள இந்த திறன்களை புதுப்பித்து கொண்டே இருக்க வேண்டும் .  முதலில் முக்கியமானது தோற்றம் .  முன்னோர்கள் சொன்னது தான் ,  " ஆள் பாதி ஆடி பாதி " நவீன காலத்திற்கு ஏற்றார் போல சொல்ல வேண்டும் என்றால் "Appearance makes impact" என்றே சொல்லலாம் . எனவே நாம் ஏதும் நேர்காணலுக்கு செல்கிறோம் என்றால் நமது தோற்றம் நன்றாக இருக்க வேண்டும் .  தோற்றம் என்றால் முகம் , உடை என்று அனைத்துமே சொல்லலாம் .  நமது முகம்   பார்ப்பதர்கு பொலிவுடனும் தெளிவுடனும் இருக்க வேண்டும் .  பொலிவுடன் இருக்க முதலில் நன்கு தியானம் செய்வதற்கு பழகி கொள்ள வேண்டும் .  அதிகாலையில் 5 மணிக்கு முன்பு எழுந்து மனதை ஒருமுக படுத்தி தியானம் செய...