Skip to main content

Hydroponics என்றால் என்ன? அது எதற்கெல்லாம் பயன்படுகிறது? What is hydroponics and where it is applied?



Hydroponics என்பது இப்பொழுது வளர்ந்து வரும் ஒரு தொழில்நுட்பம். சுருக்கமா சொல்ல போனால் மண்ணில்லாத விவசாயம்என்னங்க Technology புதுசா இருக்கா? விவசாயம் என்றாலே மண் இருந்த தானே செய்ய முடியும். சரி அது எப்படி மண் இல்லாமலே விவசாயம் பார்க்க முடியும் என்று பார்ப்போம்செடி அல்லது பயிர் வளர்வதற்கு மண்ணில் உள்ள தாதுக்கள் மண் வளம் மற்றும் தண்ணீர் தானே தேவைஇபொழுது செயற்கை உரம் என்று பலவற்றை பயன்படுத்தி மண்ணை மலடி ஆகி விட்டோம். தண்ணீரிலே அணைத்து விதமான தாதுப்பொருட்களும் உள்ளது, இதை பயன்படுத்தி விவசாயம் அல்லது பயிரை அல்லது செடியை வளர்ப்பது தான் Hydroponics.  இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்

இதை செய்வதற்கு நமக்கு தேவையானவை Rock Wool Slab எனப்படும் கண்ணாடி பஞ்சு Slab கள்முதலில் இந்த Rock Wool Slab கள் Sheet போன்ற வடிவத்தில் இருக்கும்இவற்றை சிறியதாக Cut செய்துஅதாவது இரண்டுக்கு இரண்டு 2" x 2" என்று inch கணக்கில் cut செய்து அந்த சிறிய துண்டுகளை தண்ணீரில் போட்டு 24 முதல் 48 மணி நேரம் வரை ஊற வைக்கவும். கவனம் இந்த Rock Wool Slab என்பது கூர்மையான Fibres கொண்டுள்ளதால்இதை Cut செய்யும் பொழுது கைகளில் Gloves அணிந்து Cutting செய்தல்வேண்டும்பின்பு ஊறிய அந்த Biscuit போன்ற துண்டுகளில் நாம் பயிர் செய்ய விரும்பும் விதையை இதனுள் போட்டு தண்ணீர் தெளித்து வைக்கவும்இரண்டு மூணு நாளில் விதை துளிர் விடும்அப்படி துளிர் விட்ட அந்த செடியைஅந்த Rock Wool கட்டிகள் உடன் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இந்த கட்டிகளை அதன் மேல் மிதக்க விட வேண்டும்இவ்வாறு செய்தால் செடி நன்றாக வளர ஆரம்பிக்கும். வாரத்திற்கு ஒரு முறை தண்ணீரை மாற்றியோ அல்லது தண்ணீர் வற்றி இருந்தால் கூடுதல் தண்ணீர் ஊற்றியும் நிரப்பி கொள்ளவும்.  

இதிலே நமது Blog இல் இதற்கு முன் ஒரு கட்டுரையில் வீட்டிலே Bio Gas செய்வது எப்படி என்று பதிவிட்டுஇருக்கோம்அதிலே திரவ நிலையில் Bio Manure  உம் கிடைக்கும்அந்த Liquid Bio Manure வை இந்த தண்ணீர் உடன் கலந்து விட்டால் செடிகளுக்கு தேவையான சத்துக்கள் மற்றும் வளர தேவையான சக்தியும் கிடைத்து விடும்இந்த முறை விவசாயத்தை நமது வீட்டின் மாடியிலே வளர்க்கலாம். பாத்திரத்திற்கு பதிலாக PVC Pipe லும் கூட தண்ணீர் நிரப்பி இந்த முறையை பின்பற்றி பயிர் அல்லது செடிகளை வளர்க்கலாம்அது மட்டும் அல்லாமல் இந்த Rock Wool Slab கள் இயற்கையா மண்ணில் இருந்து தோண்டி  எடுக்கப்படும் கனிமங்களால் செய்யப்படுவதால் இதற்கு இயற்கைவாகவே சத்துக்கள் நிறைந்தவைஇதனாலே பயிர்கள் அல்லது செடிகள் அதிக செழிப்புடன் வளரும்

என்னங்க புதுசா தெரிஞ்சி Hydroponics தோட்டத்தை அமைக்க கிளம்பிடீங்களா? Comment இல் உங்கள் கருத்தை சொல்லுங்கஇது புதுசா பயனுள்ளதா இருந்தா உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்உங்களுக்கு ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்

நன்றி 

 


Comments

Technical

Thermal Insulation என்றால் என்ன? அது எங்கு பயன்படுகிறது? வெப்ப ஆற்றலை எப்படி சேமிப்பது?What is thermal insulation and where it is applied? How to save thermal energy

  Thermal Insulation  என்பது உற்பத்தியாகும் ஆகும் வெப்பத்தை வெளியே கடத்தாமல் உள்ளேயே பாதுகாத்துவைப்பது.  அப்படி பாதுகாத்து வைப்பதினால் ஒன்று, எரிபொருள் சிக்கனம் ஆவது, இன்னொன்று உற்பத்தி ஆனா வெப்பத்தை அதிக நேரம் தக்கவைத்துக்கொள்ளலாம்.  பொதுவாக வெப்ப ஆற்றலை நாம் தொழிற்சாலைகளில் அதிக அளவில் பயன்படுத்துகிறோம்.  உதாரணத்திற்கு சாய ஆலைகளில் Dyeing Industries களில் துணிகளுக்கு சாயம் பூசிய பிறகு அந்த சாயம் அந்த துணியில் நிலைத்து நீண்ட காலம் வருவதற்கு, அந்த சாயம் பட்ட ஈரத்துணிகளை Steam அதாவது வெப்ப அலைகளில் காய வைப்பார்கள்.  இப்படி செய்தல் அந்த துணிகளில் சாயம் வெகு நாட்களுக்கு நிலைத்திருக்கும். அடுத்தது Tea Industries அதாவது தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலைகளை பிரித்த பிறகு அதை அரைப்பதற்கு முன்பு அதனை காய வைக்க வேண்டும். பொதுவாக தேயிலை என்பது குளிர் பிரதேசத்தில் தான் விளையும். குளிர் பிரதேசங்களில் வெப்பம் குறைவு என்பதால் அதனை இயற்கையாக காய வைக்க அதிக  காலம் தேவைப்படும். இதுவே செயற்கை முறையில் காயவைக்க Dryers பயன்படுகிறது.  இந்த Dryer கள் பொதுவாக மின்சாரத்...

Personality Development என்றால் என்ன? அதை எப்படி மேம்படுத்துவது? What is Personality development and how to improve it?

Personality Development   என்றால் ஆளுமைத்திறனை வளர்ப்பது அல்லது நமது குணங்கள் அதாவது Soft Skills     போன்ற திறன்களை வளர்ப்பது .  இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே கடும் போட்டிகளுடன் இருக்கிறது .  பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணிகளில் சேர அல்லது பணியினை தக்கவைத்து கொள்ள இந்த திறன்களை புதுப்பித்து கொண்டே இருக்க வேண்டும் .  முதலில் முக்கியமானது தோற்றம் .  முன்னோர்கள் சொன்னது தான் ,  " ஆள் பாதி ஆடி பாதி " நவீன காலத்திற்கு ஏற்றார் போல சொல்ல வேண்டும் என்றால் "Appearance makes impact" என்றே சொல்லலாம் . எனவே நாம் ஏதும் நேர்காணலுக்கு செல்கிறோம் என்றால் நமது தோற்றம் நன்றாக இருக்க வேண்டும் .  தோற்றம் என்றால் முகம் , உடை என்று அனைத்துமே சொல்லலாம் .  நமது முகம்   பார்ப்பதர்கு பொலிவுடனும் தெளிவுடனும் இருக்க வேண்டும் .  பொலிவுடன் இருக்க முதலில் நன்கு தியானம் செய்வதற்கு பழகி கொள்ள வேண்டும் .  அதிகாலையில் 5 மணிக்கு முன்பு எழுந்து மனதை ஒருமுக படுத்தி தியானம் செய...