Skip to main content

சுவையான சிக்கன் பிரியாணி சமைப்பது எப்படி? How to prepare tasty and delicious chicken briyani?


 

Work Pressure, Stress, Tension என்று பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கும் இன்றைய காலகட்டத்தில் கொஞ்ச Relax Weekend இல் பிடித்ததை சமைத்து உண்டு குடும்பத்துடன் மகிழ்வது அல்லது தனிமையாக விரும்பியதை சமைத்து உண்டு Weekend  கழிப்பது எவ்வளுவு சுகமா இருக்கும்அப்படி இந்த Weekend கழிக்க ஒரு Recipe  இந்த பதிவில் காண்போம்

எல்லோருக்கும் அசைவம் என்றாலே நியாபகத்துக்கு வருவது பிரியாணி தான்அதுவும் Ambur Briyani, Hyderabad Biriyani மற்றும் அங்கண்ணன் கடை பிரியாணி என்றாலே நாவில் எச்சில் ஊரும். சரி அப்படி உள்ள பிரியாணி Online இல் Order செய்யாமல், நமது கை பக்குவத்தில் சமைத்து சாப்பிட்டால் எவ்வாறு இருக்கும்? நல்லாத்தான் இருக்கும், ஆனா எப்படி செய்வது? என்று தானே கேட்குறீங்கஉங்களுக்காகவே இந்த பதிவு.

முதலில் சிக்கன் நன்றாக உப்புத்தண்ணியில் கழுவி அல்லது தண்ணீருடன் சிறிது உப்பு கலந்து நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் சிறிது உப்பு சிறிது மஞ்சள் தூள் மற்றும் சிறிது மிளகாய் தூள் சேர்த்து ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு 1 KG  கறி என்றால் 100 gram  இஞ்சி மற்றும் 50 gram பூண்டு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்100 gram  வெங்காயம் (சின்ன அல்லது பெரிய வெங்காயம்) நன்றாக நறுக்கி கொள்ளவும்அத்துடன் பட்டை இரண்டு துண்டு, நான்கு கிராம்பு, இரண்டு அண்ணாச்சி பூ, சிறிது ரோஜா இதழ், சிறிது கடல் பாசி, ஒரு பிரிஞ்சு இலை மற்றும் ஒரு ஏலக்காய், சுத்தம் செய்து வைத்த புதினா இலை, சிறிது கசகசா  எடுத்து வைத்து கொள்ளவும்முதலில் மேலே சொன்ன இந்த பட்ட கிராம்பு போன்றவற்றை சரி பாதியாக பிரித்து ஒரு பாதியை Mixie இல் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்பின்பு ஒரு சிறிய நாட்டுத்தக்காளியை சிறிதாக நறுக்கி கொள்ளவும்அவ்ளோதாங்க பிரியாணிக்கு தேவையான அனைத்து பொருட்களும் தயார்

இப்பொழுது Cooker இல் இரண்டு அல்லது மூன்று Spoon Refined Sunflower Oil ஊற்றிதனியாக எடுத்து வைத்து கொள்ளவும்எண்ணெய் சூடானவுடன் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு கலவையை அதில்  போட்டு வதக்கவும்பின்பு அதில் நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் பிரிஞ்சு இலை மற்றும் பட்டை கிராம்பு ரோஜா இதழ் கடற்பாசி இவற்றை சேர்த்து அத்துடன் அரைத்து வைத்த இவற்றின் கலவையை சேர்த்து நன்றாக வதங்கி கொள்ளவும்பின்பு நறுக்கி வைத்த தக்காளி,  புதினா இலை மற்றும் சுத்தம் செய்து வைத்த கறி  இரண்டையும் சேர்த்து நன்றாக கிளறி, சிறிது மிளகாய் தூள் மற்றும் இரண்டு நறுக்கிய பச்சை மிளகாய்  மற்றும் ஒரு Spoon மல்லித்தூள் சேர்த்து நன்றா கிளறவும். பின்பு கறியில் இருந்து எண்ணெய் பிரியும் வரை சிறிது நேரம் மூடி வைக்கவும். பின்பு அதில் கசகசாவை உள்ளங்கையில் நன்றாக கசக்கி சேர்த்து கழுவி வைத்த அரிசியை அதில் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கலக்கு கலக்கி மூடி வைத்து விடவும்ஒரு 15 நிமிடம் வைத்து இறக்கவும். Steam போன உடன் Cooker திறந்து மேலே சிறிது நறுக்கி வைத்த மல்லித்தழை தூவி பரிமாறவும். சால்னா அல்லது ரைத்தா உடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்இதை ஒரு முறை சமைத்து சாப்பிட்டு விட்டால் இனிமேல் நீங்களே இதில் Expert ஆகிருவீங்க

என்னங்க இன்றைய Recipe இன்றைக்கே சமைத்து சாப்பிட வேண்டும் என்று ஆசையா தூண்டுகிறதா? Comment இல் சொல்லுங்கமேலும் உங்கள் நண்பர் மற்றும் உறவினர்களுக்கு பகிரவும், அவர்களும் பயனடைவார்கள்உங்களுக்கு ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்

நன்றி 

 


Comments

Technical

Hydroponics என்றால் என்ன? அது எதற்கெல்லாம் பயன்படுகிறது? What is hydroponics and where it is applied?

Hydroponics   என்பது   இப்பொழுது   வளர்ந்து   வரும்   ஒரு   தொழில்நுட்பம்.   சுருக்கமா   சொல்ல   போனால்   மண்ணில்லாத   விவசாயம் .  என்னங்க  Technology  புதுசா   இருக்கா?   விவசாயம்   என்றாலே   மண்   இருந்த   தானே   செய்ய   முடியும்.   சரி அது எப்படி மண் இல்லாமலே விவசாயம் பார்க்க முடியும் என்று பார்ப்போம் .  செடி அல்லது பயிர் வளர்வதற்கு மண்ணில் உள்ள தாதுக்கள் மண் வளம் மற்றும் தண்ணீர் தானே தேவை .  இபொழுது செயற்கை உரம் என்று பலவற்றை பயன்படுத்தி மண்ணை மலடி ஆகி விட்டோம் . தண்ணீரிலே அணைத்து விதமான தாதுப்பொருட்களும் உள்ளது , இதை பயன்படுத்தி விவசாயம் அல்லது பயிரை அல்லது செடியை வளர்ப்பது தான் Hydroponics.  இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் .  இதை செய்வதற்கு நமக்கு தேவையானவை Rock Wool Slab எனப்படும் கண்ணாடி பஞ்சு Slab கள் .  முதலில் இந்த Rock Wool Slab கள் Sheet போன்ற வடிவத்தில் இருக்கும் .  ...

Thermal Insulation என்றால் என்ன? அது எங்கு பயன்படுகிறது? வெப்ப ஆற்றலை எப்படி சேமிப்பது?What is thermal insulation and where it is applied? How to save thermal energy

  Thermal Insulation  என்பது உற்பத்தியாகும் ஆகும் வெப்பத்தை வெளியே கடத்தாமல் உள்ளேயே பாதுகாத்துவைப்பது.  அப்படி பாதுகாத்து வைப்பதினால் ஒன்று, எரிபொருள் சிக்கனம் ஆவது, இன்னொன்று உற்பத்தி ஆனா வெப்பத்தை அதிக நேரம் தக்கவைத்துக்கொள்ளலாம்.  பொதுவாக வெப்ப ஆற்றலை நாம் தொழிற்சாலைகளில் அதிக அளவில் பயன்படுத்துகிறோம்.  உதாரணத்திற்கு சாய ஆலைகளில் Dyeing Industries களில் துணிகளுக்கு சாயம் பூசிய பிறகு அந்த சாயம் அந்த துணியில் நிலைத்து நீண்ட காலம் வருவதற்கு, அந்த சாயம் பட்ட ஈரத்துணிகளை Steam அதாவது வெப்ப அலைகளில் காய வைப்பார்கள்.  இப்படி செய்தல் அந்த துணிகளில் சாயம் வெகு நாட்களுக்கு நிலைத்திருக்கும். அடுத்தது Tea Industries அதாவது தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலைகளை பிரித்த பிறகு அதை அரைப்பதற்கு முன்பு அதனை காய வைக்க வேண்டும். பொதுவாக தேயிலை என்பது குளிர் பிரதேசத்தில் தான் விளையும். குளிர் பிரதேசங்களில் வெப்பம் குறைவு என்பதால் அதனை இயற்கையாக காய வைக்க அதிக  காலம் தேவைப்படும். இதுவே செயற்கை முறையில் காயவைக்க Dryers பயன்படுகிறது.  இந்த Dryer கள் பொதுவாக மின்சாரத்...

Personality Development என்றால் என்ன? அதை எப்படி மேம்படுத்துவது? What is Personality development and how to improve it?

Personality Development   என்றால் ஆளுமைத்திறனை வளர்ப்பது அல்லது நமது குணங்கள் அதாவது Soft Skills     போன்ற திறன்களை வளர்ப்பது .  இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே கடும் போட்டிகளுடன் இருக்கிறது .  பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணிகளில் சேர அல்லது பணியினை தக்கவைத்து கொள்ள இந்த திறன்களை புதுப்பித்து கொண்டே இருக்க வேண்டும் .  முதலில் முக்கியமானது தோற்றம் .  முன்னோர்கள் சொன்னது தான் ,  " ஆள் பாதி ஆடி பாதி " நவீன காலத்திற்கு ஏற்றார் போல சொல்ல வேண்டும் என்றால் "Appearance makes impact" என்றே சொல்லலாம் . எனவே நாம் ஏதும் நேர்காணலுக்கு செல்கிறோம் என்றால் நமது தோற்றம் நன்றாக இருக்க வேண்டும் .  தோற்றம் என்றால் முகம் , உடை என்று அனைத்துமே சொல்லலாம் .  நமது முகம்   பார்ப்பதர்கு பொலிவுடனும் தெளிவுடனும் இருக்க வேண்டும் .  பொலிவுடன் இருக்க முதலில் நன்கு தியானம் செய்வதற்கு பழகி கொள்ள வேண்டும் .  அதிகாலையில் 5 மணிக்கு முன்பு எழுந்து மனதை ஒருமுக படுத்தி தியானம் செய...