Skip to main content

UPI என்றால் என்ன? அதை கொண்டு எவ்வாறு பாதுகாப்பாக பணப்பரிவர்த்தனை செய்யலாம்?What is UPI? How we can make use of it for money transaction safely?


UPI என்றால் என்ன?

UPI என்றால் Unified Payment Interface  ஆகும்பொதுவாக நாம் இன்று சில்லறை வணிகத்திலும் Online Payment முறையை கையாளுகிறோம். அதற்கு பல்வேறு Payment App கள் வந்து விட்டதுஉதாரணமாக PhonePay, GooglePay, PAYTM என்று பல்வேறு புதிய புதிய Payment App கள் வந்து கொன்டே தான் இருக்கின்றதுஐந்து ரூபாய் முதல் ஐம்பது ஆயிரம் ரூபாய் வரையில் கூட இதில் பரிவர்த்தனை நடக்கின்றதுபெட்டிக்கடை முதல் பெரிய துணி கடைகள் முதல் இதனை பயன்படுத்திகிறார்கள்.

இதில் Payment செய்வதற்கு நமக்கு QR Code அல்லது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட Mobile என்னோ நமக்கு தேவை. நமது Payment App இல் அந்த QR Code Scan செய்தோ அல்லது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட Mobile எண்னை Enter செய்தோ பணப்பரிவர்த்தனை செய்யலாம்இந்த Payment முறைக்கு பின்னோடியாக செயல்படுவது BHIM அல்லது UPI என்னும் Payment Gateway தான்

சரி இது எதற்கு நமக்கு என்ற கேள்வி வருகிறது அல்லவா? நாம் எந்த வித App களும் இல்லாமலேயே Payment நமது வங்கி கணக்கில் இருந்து Direct    பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். அது எப்படி என்று பார்க்கலாம் முதலில் நமது வங்கி அளிக்கும் App  Play Store இல் இருந்து Download  செய்து Install  செய்து கொள்ள வேண்டும்பின்பு அதற்கு தேவையான பயனீட்டாரலின் பெயர் அதாங்க Username கொடுத்து மற்றும் கடவுச்சொல் அதாங்க Password கொடுத்து Login செய்து கொள்ளவும்இதில் Open  ஆகும் Window வில் Scan இற்கான குறியீட்டிச்சு சின்னம் (Symbol) இருக்கும்அதை Click செய்து நமக்கு வேண்டிய QR Code  Scan செய்து Payment அனுப்பி கொள்ளலாம்இந்த முறையில் நாம் Payment அனுப்பவும் முடியும் பெறவும் முடியும்

இதில் UPI Id என்று ஒன்று கிடைக்கும்அந்த Id பொதுவாக நமது Email Id உடன் வங்கியின் சுருக்க பெயரும் இருக்கும்உதாரணமாக நீங்கள் KVB Bank  இல் வங்கி கணக்கை வைத்து இருக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம், உங்கள் Email Id rajesh@gmail.com என்று வைத்து கொள்வோம்இப்பொழுது உங்களுக்கான UPI Id "rajesh@kvb" என்று இருக்கும்உங்களுக்கு யாரேனும் பணம் அனுப்ப முற்படுகிரகள் என்றால் இந்த UPI Id கொடுத்தால் அவர்கள் Bank Payment App இல் இந்த UPI Id Type செய்து அனுப்பப்படும் தொகையை Enter செய்து Ok கொடுத்தால் உடனடியாக பணப்பரிவர்த்தனை ஆகிவிடும்

இதுவே உங்களுக்கு உங்கள் நண்பர் பணம் தர வேண்டும் என்று வைத்து கொள்வோம்இப்பொழுது உங்களது வங்கியின் App  இல் இருந்து உங்களது நண்பரின் UPI Id Enter செய்து உங்களக்கு வேண்டிய தொகையை அதில் Enter செய்து Request என்று கொடுத்தால் உங்கள் நண்பரின் வங்கியிற்கு, அதாங்க உங்கள் நண்பரின் வங்கி App இற்கு அந்த Request  சென்று விடும்இப்பொழுது உங்கள் நண்பர் இதை பார்த்து அவரது App  இல் Approve Payment என்று கொடுத்தால் உடனடியாக உங்கள் App இற்கு அதாங்க வங்கி கணக்கிற்கு பணம் வந்து விடும்நீங்கள் யாருக்கும் Payment அனுப்ப வேண்டும் என்றால், அவர்களது UPI Id Type செய்து Send கொடுத்தால் அவர்களது வங்கி கணக்கிற்கு உடனடியா பணம் சென்று விடும்

இதனால் என்ன பயன் என்று பார்த்தால் இந்த முறையில் ஒரு ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை கூட பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்சரி இதனால் என்ன சிறப்பு என்று பார்த்தால் இதில் செய்யப்படும் பணப்பரிவர்த்தனை யாவும் மிகுந்த பாதுகாப்பாக இருக்கும், ஏன் என்றால் இதில் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு MPIN கொடுத்து செய்வதால் இதை யாரும் எளிதில் Hack செய்ய முடியாது

என்னங்க தகவல் பயனுள்ளதா இருக்கா? இருந்த Comment பண்ணுங்க Like பண்ணுங்கஉங்கள் நண்பர்களுக்கும் Share பண்ணுங்கஉங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும். மேலும் இது போல பல புதிய தகவல்களை தெரிந்து கொள்ள இனைந்து இருங்கள்.

நன்றி 

 


Comments

Technical

Hydroponics என்றால் என்ன? அது எதற்கெல்லாம் பயன்படுகிறது? What is hydroponics and where it is applied?

Hydroponics   என்பது   இப்பொழுது   வளர்ந்து   வரும்   ஒரு   தொழில்நுட்பம்.   சுருக்கமா   சொல்ல   போனால்   மண்ணில்லாத   விவசாயம் .  என்னங்க  Technology  புதுசா   இருக்கா?   விவசாயம்   என்றாலே   மண்   இருந்த   தானே   செய்ய   முடியும்.   சரி அது எப்படி மண் இல்லாமலே விவசாயம் பார்க்க முடியும் என்று பார்ப்போம் .  செடி அல்லது பயிர் வளர்வதற்கு மண்ணில் உள்ள தாதுக்கள் மண் வளம் மற்றும் தண்ணீர் தானே தேவை .  இபொழுது செயற்கை உரம் என்று பலவற்றை பயன்படுத்தி மண்ணை மலடி ஆகி விட்டோம் . தண்ணீரிலே அணைத்து விதமான தாதுப்பொருட்களும் உள்ளது , இதை பயன்படுத்தி விவசாயம் அல்லது பயிரை அல்லது செடியை வளர்ப்பது தான் Hydroponics.  இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் .  இதை செய்வதற்கு நமக்கு தேவையானவை Rock Wool Slab எனப்படும் கண்ணாடி பஞ்சு Slab கள் .  முதலில் இந்த Rock Wool Slab கள் Sheet போன்ற வடிவத்தில் இருக்கும் .  ...

Thermal Insulation என்றால் என்ன? அது எங்கு பயன்படுகிறது? வெப்ப ஆற்றலை எப்படி சேமிப்பது?What is thermal insulation and where it is applied? How to save thermal energy

  Thermal Insulation  என்பது உற்பத்தியாகும் ஆகும் வெப்பத்தை வெளியே கடத்தாமல் உள்ளேயே பாதுகாத்துவைப்பது.  அப்படி பாதுகாத்து வைப்பதினால் ஒன்று, எரிபொருள் சிக்கனம் ஆவது, இன்னொன்று உற்பத்தி ஆனா வெப்பத்தை அதிக நேரம் தக்கவைத்துக்கொள்ளலாம்.  பொதுவாக வெப்ப ஆற்றலை நாம் தொழிற்சாலைகளில் அதிக அளவில் பயன்படுத்துகிறோம்.  உதாரணத்திற்கு சாய ஆலைகளில் Dyeing Industries களில் துணிகளுக்கு சாயம் பூசிய பிறகு அந்த சாயம் அந்த துணியில் நிலைத்து நீண்ட காலம் வருவதற்கு, அந்த சாயம் பட்ட ஈரத்துணிகளை Steam அதாவது வெப்ப அலைகளில் காய வைப்பார்கள்.  இப்படி செய்தல் அந்த துணிகளில் சாயம் வெகு நாட்களுக்கு நிலைத்திருக்கும். அடுத்தது Tea Industries அதாவது தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலைகளை பிரித்த பிறகு அதை அரைப்பதற்கு முன்பு அதனை காய வைக்க வேண்டும். பொதுவாக தேயிலை என்பது குளிர் பிரதேசத்தில் தான் விளையும். குளிர் பிரதேசங்களில் வெப்பம் குறைவு என்பதால் அதனை இயற்கையாக காய வைக்க அதிக  காலம் தேவைப்படும். இதுவே செயற்கை முறையில் காயவைக்க Dryers பயன்படுகிறது.  இந்த Dryer கள் பொதுவாக மின்சாரத்...

Personality Development என்றால் என்ன? அதை எப்படி மேம்படுத்துவது? What is Personality development and how to improve it?

Personality Development   என்றால் ஆளுமைத்திறனை வளர்ப்பது அல்லது நமது குணங்கள் அதாவது Soft Skills     போன்ற திறன்களை வளர்ப்பது .  இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே கடும் போட்டிகளுடன் இருக்கிறது .  பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணிகளில் சேர அல்லது பணியினை தக்கவைத்து கொள்ள இந்த திறன்களை புதுப்பித்து கொண்டே இருக்க வேண்டும் .  முதலில் முக்கியமானது தோற்றம் .  முன்னோர்கள் சொன்னது தான் ,  " ஆள் பாதி ஆடி பாதி " நவீன காலத்திற்கு ஏற்றார் போல சொல்ல வேண்டும் என்றால் "Appearance makes impact" என்றே சொல்லலாம் . எனவே நாம் ஏதும் நேர்காணலுக்கு செல்கிறோம் என்றால் நமது தோற்றம் நன்றாக இருக்க வேண்டும் .  தோற்றம் என்றால் முகம் , உடை என்று அனைத்துமே சொல்லலாம் .  நமது முகம்   பார்ப்பதர்கு பொலிவுடனும் தெளிவுடனும் இருக்க வேண்டும் .  பொலிவுடன் இருக்க முதலில் நன்கு தியானம் செய்வதற்கு பழகி கொள்ள வேண்டும் .  அதிகாலையில் 5 மணிக்கு முன்பு எழுந்து மனதை ஒருமுக படுத்தி தியானம் செய...