Skip to main content

PVC Aadhar Card ஐ பெறுவது எப்படி? How to get PVC Aadhar Card?


PVC Aadhar Card ஐ எப்படி பெறுவது என்று இந்த பதிவில் காண்போம். 

இன்றைய காலகட்டத்தில் Aadhar Card என்பது எல்லாவற்றிக்கும் இன்றியமையாத ஒன்றாகும்.  பிறந்த குழந்தை முதல் இறந்து போன முதியவர் வரை அனைவருக்கும் தேவை ஆன ஒன்று.  ஸ்கூல் அட்மிஷன் இல் இருந்து Crematorium  புக்கிங் வரை அனைத்திற்கும் Aadhar Number  தேவை ஆன ஒன்று.  இந்திய அரசாங்கத்தின் வாக்கியத்தின் படி Aadhar  என்பது தனி மனித அடையாளம்.  பிற்காலத்தில் ஒரே ஒரு எண்னை கொண்டு தனி மனிதன் பற்றி அணைத்து தகவல்களும் தெரிந்து கொள்ளலாம்.  பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு கட்டங்களில் நமக்கு Aadhar தேவை படும்.  அப்படி பட்ட ஆதார் அடையாள அட்டையை பாதுகாப்பாக வைக்க வேண்டும் அல்லவா?  தற்பொழுது உள்ள ஆதார் அட்டை Laminated Paper  ஆல் ஆனது.  இதனால் இது எளிதில் கிழிந்து விடும்.  இதற்காகவே இந்திய அரசாங்கம் PVC இல் ஆன ஆதார் அட்டையை வெளியீட்டுள்ளது.  இந்த PVC இல் ஆன ஆதார் ஆடையை பெறுவது எப்படி என்று இந்த பதிவில் காண்போம்!!

 முதலில் நமக்கு தேவையானது ஒரு கணினியும் ஒரு Internet Connection உம் தான்.  சரி நாம் Browser  ஐ Open செய்து கொள்ள வேண்டும். பின்பு Open ஆன Window இல் www.uidai.gov.in என்று Type செய்து Enter செய்து கொள்ளவும்.  இந்திய அரசாங்கத்தின் அங்கிகரிக்கப்பட்ட அரசாங்க இணையதளம் Open ஆகும்.  அதில் My Aadhar  என்னும் பிரிவில் "Order Aadhar PVC" என்னும் உள் பிரிவை Select  செய்யவும்.  ஒரு புதிய Window Open ஆகும்.  அதில் உங்கள் 12  இலக்க ஆதார் எண்ணை கொடுத்து Security Captcha கொடுத்து My Mobile is registered with Aadhar ஆ அதில் Tick செய்து ஓகே கொடுக்கவும்.  Mobile எண் registered  ஆக வில்லை என்றால் "Mobile is not registered என்பதை தேர்வு செய்து ஓகே கொடுத்து Enter  கொடுத்து உள் செல்லவும்.  பின்பு கட்டணத்திற்கு ஆன Page திறக்க படும். அதில் உங்களுக்கு உகந்த Payment முறையை தேர்ந்து எடுக்க வேண்டும்.  அதாவது Credit / Debit Card அல்லது Internet Banking அல்லது UPI என்பதை தேர்வு செய்து ஓகே கொடுக்கவும்.  நீங்கள் Credit / Debit Card  முறையை தேர்ந்து எடுத்து இருந்தால் உங்கள் Credit / Debit Card ன் 12  இலக்க எண் மற்றும் Expiry Date பின்பு CVV நம்பர் கொடுத்து ஓகே கொடுத்தால், அடுத்த பக்கத்தில் உங்கள் Mobile  எண்னுக்கு ஒரு OTP வந்து இருக்கும்.  அதை Type செய்து ஓகே கொடுத்தால் உங்கள் வங்கி கணக்கில் இருந்து Payment Debit ஆகி இருக்கும். ஆமாங்க இதற்கு ரூபாய் 50/- கட்டணமாக வசூலிக்கிறார்கள்.  Payment Debit ஆன உடன் அதன் பரிவர்த்தனை விவரங்கள் காட்டும்.  தேவை என்றால் அதனை நீங்கள் Download செய்து வைத்து கொள்ளலாம்.  அதில் முக்கியமாக  SRN நம்பர் என்று ஒரு எண் இருக்கும்.  அது தான் நாம் இந்த கார்டு ஐ Track செய்வதற்கு ஆன எண். பொதுவாக நாம் Order செய்ததில் இருந்து 15 நாட்களுக்குள் நமது முகவரிக்கு தபால் மூலம் வந்து விடும்.  இந்த நம்பர் ஐ வைத்து அந்த கார்டு ன் நிலவரம் தபால் செய்து இருந்தால் தபாலுக்கு ஆன receipt எண் போன்ற விவரங்கள் காட்டும்.  

இதன் பயன்கள்!!

1)  இது எளிதில் கிழியாது 

2) மழையால் சேதப்படாது 

என்னங்க புதிய ஆதார் கார்டு ஐ Online  இல் ஆர்டர் பண்ண போறீங்களா? Comment இல் சொல்லுங்க!!

உங்களுக்கு ஏதாயினும் கேள்விகளோ சந்தேகங்களோ இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும். 

நன்றி!!

Comments

Technical

Hydroponics என்றால் என்ன? அது எதற்கெல்லாம் பயன்படுகிறது? What is hydroponics and where it is applied?

Hydroponics   என்பது   இப்பொழுது   வளர்ந்து   வரும்   ஒரு   தொழில்நுட்பம்.   சுருக்கமா   சொல்ல   போனால்   மண்ணில்லாத   விவசாயம் .  என்னங்க  Technology  புதுசா   இருக்கா?   விவசாயம்   என்றாலே   மண்   இருந்த   தானே   செய்ய   முடியும்.   சரி அது எப்படி மண் இல்லாமலே விவசாயம் பார்க்க முடியும் என்று பார்ப்போம் .  செடி அல்லது பயிர் வளர்வதற்கு மண்ணில் உள்ள தாதுக்கள் மண் வளம் மற்றும் தண்ணீர் தானே தேவை .  இபொழுது செயற்கை உரம் என்று பலவற்றை பயன்படுத்தி மண்ணை மலடி ஆகி விட்டோம் . தண்ணீரிலே அணைத்து விதமான தாதுப்பொருட்களும் உள்ளது , இதை பயன்படுத்தி விவசாயம் அல்லது பயிரை அல்லது செடியை வளர்ப்பது தான் Hydroponics.  இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் .  இதை செய்வதற்கு நமக்கு தேவையானவை Rock Wool Slab எனப்படும் கண்ணாடி பஞ்சு Slab கள் .  முதலில் இந்த Rock Wool Slab கள் Sheet போன்ற வடிவத்தில் இருக்கும் .  ...

Thermal Insulation என்றால் என்ன? அது எங்கு பயன்படுகிறது? வெப்ப ஆற்றலை எப்படி சேமிப்பது?What is thermal insulation and where it is applied? How to save thermal energy

  Thermal Insulation  என்பது உற்பத்தியாகும் ஆகும் வெப்பத்தை வெளியே கடத்தாமல் உள்ளேயே பாதுகாத்துவைப்பது.  அப்படி பாதுகாத்து வைப்பதினால் ஒன்று, எரிபொருள் சிக்கனம் ஆவது, இன்னொன்று உற்பத்தி ஆனா வெப்பத்தை அதிக நேரம் தக்கவைத்துக்கொள்ளலாம்.  பொதுவாக வெப்ப ஆற்றலை நாம் தொழிற்சாலைகளில் அதிக அளவில் பயன்படுத்துகிறோம்.  உதாரணத்திற்கு சாய ஆலைகளில் Dyeing Industries களில் துணிகளுக்கு சாயம் பூசிய பிறகு அந்த சாயம் அந்த துணியில் நிலைத்து நீண்ட காலம் வருவதற்கு, அந்த சாயம் பட்ட ஈரத்துணிகளை Steam அதாவது வெப்ப அலைகளில் காய வைப்பார்கள்.  இப்படி செய்தல் அந்த துணிகளில் சாயம் வெகு நாட்களுக்கு நிலைத்திருக்கும். அடுத்தது Tea Industries அதாவது தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலைகளை பிரித்த பிறகு அதை அரைப்பதற்கு முன்பு அதனை காய வைக்க வேண்டும். பொதுவாக தேயிலை என்பது குளிர் பிரதேசத்தில் தான் விளையும். குளிர் பிரதேசங்களில் வெப்பம் குறைவு என்பதால் அதனை இயற்கையாக காய வைக்க அதிக  காலம் தேவைப்படும். இதுவே செயற்கை முறையில் காயவைக்க Dryers பயன்படுகிறது.  இந்த Dryer கள் பொதுவாக மின்சாரத்...

Personality Development என்றால் என்ன? அதை எப்படி மேம்படுத்துவது? What is Personality development and how to improve it?

Personality Development   என்றால் ஆளுமைத்திறனை வளர்ப்பது அல்லது நமது குணங்கள் அதாவது Soft Skills     போன்ற திறன்களை வளர்ப்பது .  இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே கடும் போட்டிகளுடன் இருக்கிறது .  பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணிகளில் சேர அல்லது பணியினை தக்கவைத்து கொள்ள இந்த திறன்களை புதுப்பித்து கொண்டே இருக்க வேண்டும் .  முதலில் முக்கியமானது தோற்றம் .  முன்னோர்கள் சொன்னது தான் ,  " ஆள் பாதி ஆடி பாதி " நவீன காலத்திற்கு ஏற்றார் போல சொல்ல வேண்டும் என்றால் "Appearance makes impact" என்றே சொல்லலாம் . எனவே நாம் ஏதும் நேர்காணலுக்கு செல்கிறோம் என்றால் நமது தோற்றம் நன்றாக இருக்க வேண்டும் .  தோற்றம் என்றால் முகம் , உடை என்று அனைத்துமே சொல்லலாம் .  நமது முகம்   பார்ப்பதர்கு பொலிவுடனும் தெளிவுடனும் இருக்க வேண்டும் .  பொலிவுடன் இருக்க முதலில் நன்கு தியானம் செய்வதற்கு பழகி கொள்ள வேண்டும் .  அதிகாலையில் 5 மணிக்கு முன்பு எழுந்து மனதை ஒருமுக படுத்தி தியானம் செய...