Skip to main content

பங்குச்சந்தையில் எப்படி லாபம் அடைவது? How to be profitable in Share Market?


பங்கு வர்த்தகத்தை பற்றி மேலும் விரிவான தகவல்கள். 

பங்கு வர்த்தகத்தில் இரண்டு வகை உண்டு ஒன்று Intra Day அதாவது குறிகிய கால முதலீடு அல்லது ஒரு நாள் முதலீடு.  இன்னோரு முறை Holdingஅதாவது நீண்ட கால முதலீடு. பங்கு சந்தை காலை 9.15 மணிக்கு ஆரம்பித்து 3.30 PM மணிக்கு முடிவு அடைகிறது.  பங்கு சந்தை தொடங்கிய உடனே பங்குகள் ஏறி இறங்க ஆரம்பிக்கும். அன்றைய அந்த நிறுவனத்தின் வர்த்தகத்திற்கு ஏற்ப அதன் பங்குகள் ஏறி இறங்கி கொண்டு இருக்கும். உதாரணமாக இன்று DCB Bank என்னும் வங்கியின் பங்குகள் ஏறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏன் என்றால் அந்த நிறுவனம் தற்சமயத்தில், அதன் லாப நஷ்ட கணக்கை வெளியிட்டுள்ளது. அந்த கணக்கின் படி அதாவது P/L, Balance Sheet  ன் படி அந்த நிறுவனம் அதிக லாப ஈட்டும் நிறுவனம் அல்லது வங்கி என்று தெரிந்து கொள்ளலாம். அதன் காலாண்டு நிகர லாபம் 73 சதவீதம் ஆகும். இது ஒரு நல்ல லாபம் ஆகும்.  எனவே இந்த செய்தி வெளி ஆன உடனே அதன் பங்குகளின் மதிப்பு ஏறி கொன்டே இருக்கும், என் என்றால் முதலீட்டார்கள் தாங்கள் முதலீடு செய்த தொகைக்கு அதிக மடங்கு லாபத்தை மட்டுமே எதிர்பார்ப்பார்கள். அதனால் இந்த செய்தி வெளி ஆன அடுத்த கணம் முதல் முதலீட்டர்களின் பார்வை இந்த பாங்கின் அதாவது DCB  பாங்கின் பக்கம் திரும்பி விடும்.  இதனால் இதன் பங்கின் விலை ஏறுமுகமாக இருக்கும்.  எனவே இப்பொழுது நாம் இந்த பங்கினை வாங்கினால் அதன் விலை ஏறுவது நிச்சயம். என் என்றல் அதிக முதலீட்டர்களின் கவனத்தினை ஈர்த்து இருக்கிறது. சரி பங்கின் விலை ஏறுமுகமாக இருக்கிறது இப்பொழுது என்ன செய்ய வேண்டும்.  நாம் இப்பொழுது அந்த பங்கினை வாங்க வேண்டும். நம்மிடம் இருக்கும் தொகைக்கு ஏற்றார்போல் அதன் அளவினை அல்லது எண்ணிக்கையை தீர்மானித்து கொள்ள வேண்டும்.  இப்பொழுது நாம் இதை வாங்கி விட்டோம். வாங்கும் முன்பு இன்னொன்றையும் நாம் தீர்மானிக்க வேண்டும். அதாவது இந்த பங்குகளை தினசரி  Intra Day அல்லது நீண்ட காலம் Holding என்று முடிவு செய்து தான் வாங்க வேண்டும்.  அப்படி நீங்கள் Intra Day தேர்வு செய்து வாங்கி இருந்தால் மாலை சந்தை Close ஆகும் வரை அந்த பங்கின் நிலவரத்தை பார்க்க வேண்டும். நாளில் ஏதோ ஒரு சமயத்தில் அந்த பங்கின் விலை அதிகமா செல்லலாம்.  அப்பொழுது பார்த்து அந்த பங்கை விற்று விட்டால் அன்றைய தினமே நமக்கு லாபம் கிடைத்து விடும். மாறாக நாம் Holding ஐ தேர்வு செய்து இருந்தால் கவலையை மறந்து விடலாம்.  அந்த நிறுவனம் அல்லது வங்கியின் வளர்ச்சிக்கு ஏற்றார்போல் நமது பங்கின் மதிப்பும் ஏறி கொன்டே இருக்கும். நமக்கு தேவை படும் அன்று அன்றைய சந்தை நிலவரத்தை பொறுத்து அதன் விலை நிர்ணயிக்கப்பட்டு அந்த விலையில் விற்று கொள்ளலாம்.  இவ்ளோ தாங்க.

சரி இன்று நாம் வாங்கிய DCB Bank ன் பங்குகள் ஏறுமா? அல்லது இறங்குமா?  என்ற உங்கள் கருத்தை Comment இல் சொல்லுங்கள். 

உங்களக்கு ஏதானும் கேள்விகள் சந்தேங்கங்கள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.

நன்றி 

Comments

Technical

Personality Development என்றால் என்ன? அதை எப்படி மேம்படுத்துவது? What is Personality development and how to improve it?

Personality Development   என்றால் ஆளுமைத்திறனை வளர்ப்பது அல்லது நமது குணங்கள் அதாவது Soft Skills     போன்ற திறன்களை வளர்ப்பது .  இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே கடும் போட்டிகளுடன் இருக்கிறது .  பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணிகளில் சேர அல்லது பணியினை தக்கவைத்து கொள்ள இந்த திறன்களை புதுப்பித்து கொண்டே இருக்க வேண்டும் .  முதலில் முக்கியமானது தோற்றம் .  முன்னோர்கள் சொன்னது தான் ,  " ஆள் பாதி ஆடி பாதி " நவீன காலத்திற்கு ஏற்றார் போல சொல்ல வேண்டும் என்றால் "Appearance makes impact" என்றே சொல்லலாம் . எனவே நாம் ஏதும் நேர்காணலுக்கு செல்கிறோம் என்றால் நமது தோற்றம் நன்றாக இருக்க வேண்டும் .  தோற்றம் என்றால் முகம் , உடை என்று அனைத்துமே சொல்லலாம் .  நமது முகம்   பார்ப்பதர்கு பொலிவுடனும் தெளிவுடனும் இருக்க வேண்டும் .  பொலிவுடன் இருக்க முதலில் நன்கு தியானம் செய்வதற்கு பழகி கொள்ள வேண்டும் .  அதிகாலையில் 5 மணிக்கு முன்பு எழுந்து மனதை ஒருமுக படுத்தி தியானம் செய...

Applications of Arduino Board. Different projects that can be built up using Arduino Board. DIY aspects of Arduino Board. Concept behind simple home automation.

  Arduino Arduino is basically a small compact board used mainly for many automation projects and other technical projects. Projects using Arduino Arduino lie detector As name implies this detects whether the victim is lying or not. By this we can’t be hundred percent sure but it will be fun. Skin is the largest part of our body. Do you know? That our skin changes conductivity depends upon different things including our mood. This is known as electrodermal activity (EDA). W start by connecting Arduino to the subject or the person or the person and then connect Arduino to the computer with a graphic software. We will start this by asking simple questions, that we know are true, to know that our device is working, then ask question you want to , if the person gets nervous then we rsd the change in the base line be established if they lied. I think that would be fun and you must try. Pool controller This project consists of controlling the pump of the pool, the lights in...

வீட்டிலே எளிய முறையில் சூரிய ஒளி மின்சார அமைப்பை பொருத்துவது எப்படி? How to install solar energy system at home?

  இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சுழல், மாசு எரிபொருள் சிக்கனம் என்பது மிகவும் இன்றியமையாதது.  இவற்றை கடைபிடிக்க ஒரே வழி மரபு சாரா எரிசக்தி ஆகும்.  அது என்ன மரபு சாரா எரிசக்தி? அதாவது தொன்றுதொட்டு மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படுத்துவது அனல்  மின் நிலையம் அல்லது நீர் மின் நிலையம்.  இவற்றை தவிர்த்து, இந்த மரபு முறைகளை தவிர்த்து புதிய முறையில் மின்சாரம் தயாரிப்பதே மரபு சாரா எரிசக்தி ஆகும்.  இதிலும் பல்வேறு வகைகள் உண்டு.  ஒன்று சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பது.  இன்னொன்று கடல் அலைகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பது இதனை Tidel Energyஎன்று குறிப்பிடுவதுண்டு.  இன்னொன்று Geothermal அதாவது பூமிக்கடியில் கிடைக்கப்பெறும் வெப்பத்தை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்வதே Geeothermal ஆகும்.  சூரிய ஒளி மின்சாரத்தி தவிர மற்ற இரண்டு தொழில்நுட்பத்திலும் மின்சார தயார் செய்வதற்கு அதிக Technology மற்றும் Infrastructure தேவை, மற்றும் முதலீடும் அதிகம். ஆனால் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயார் செய்வது என்பது மிகவும் எளிது. சிறிய Capacity முதல் பெரிய Power P...