Skip to main content

அடுத்த ஐந்து ஆண்டில் பிரகாசிக்க கூடிய தொழில்கள்; Business to shine in next 5 years



அடுத்த ஐந்து ஆண்டில் பிரகாசிக்க கூடிய தொழில்கள் பற்றி இந்த பதிவில் காண்போம். 

என்னதான் அன்பு நிறைந்த உலகம் என்றாலும் இவ்வுலகம் இயங்க வணிகம் தேவை அதாங்க Business. பண்டைய காலத்தில் பண்ட மாற்று முறை முதல் இன்றைய Bitcoin முறை வணிகம் வரை எல்லாமே வியாபாரம் தான்.  சரி அப்போ அடுத்த 5 ஆண்டில் கொடி கட்டி பறக்க கூடிய தொழில்கள் பற்றி இந்த பதிவில் காண்போம். 

முதலாவது EV அதாங்க Electric Vehicle இது முற்றிலும் Battery இல் இயங்குவதால் இது சுற்று சூழலை மாசுபடுத்தாது. அது மட்டும் இல்லாமல் இன்றைய காலகட்டத்தில் Petrol விற்கும் விலையில் சாதாரணமாக Office போயிடு வரவே குறைந்தது  100 ரூபாய் Petrol காக செலவு ஆகி விடுகிறது.  இதை Electric Vechicle கள் குறைந்த நேரம் அதாவது, 1/2 முதல் 1 மணி நேரம் வரை Charge செய்தாலே குறைந்தது 60 முதல் 80 km வரை பயன்படுத்தலாம். இதற்கு பயன்படுத்தப்படும் மின்சார அளவு அதிகபட்சமாக 2 முதல் 3 Units வரை தான்.  இதனாலே இந்த வகை வாகனங்களுக்கு எதிர்காலத்தில் அதிக வரவேற்பு உள்ளது. இதற்கு மிக முக்கிய சவாலாக இருந்தது இதன் வேகம் தான். அதுவும் இன்றைய நவீன தெழில்நுட்பத்தில் இதன் வேகத்தையும் அதிக படுத்தி விட்டார்கள்.

அடுத்ததாக நாம் பார்க்க விருக்கும் தொழில் EV Charging Station தான்.  இப்பொழுது நமது வாகனங்களுக்கு எரிபொருளை Petrol ஆகவோ Diesel ஆகவோ நிரப்பி கொள்கிறோம்.  ஆனால் Electric Vehicles கள் வந்து விட்டால், அதற்கு மின்சாரம் தா தேவை.  அதான் நமது வாகனங்களை அதிவேகம் மற்றும் அதிக Efficiency  உடன் Charge செய்து கொள்ள இந்த மாதிரி Charging Station கள் வரவிருக்கிறது.  இந்த வகை Business கு எதிர்காலத்தில் அதிக வரவேற்பு உள்ளது.  இதில் மிகவும் முக்கிய விஷயம் என்னவென்றால், இந்திய அரசாங்கம் சிறு குறு தொழில்களின் அமைப்பு அதாங்க MSME  மூலம் இதற்கான பயிற்சி வகுப்பும் நடத்துகின்றது. அதாவது எந்த மாறி  Technology  இல் Charging Station ஐ அமைப்பது?  அதற்கு என்ன மாதிரி கட்டிடம் தேவை?  அதன் Infrastructure மற்றும் நிலம் வாங்குவது முதல் எல்லா Topics களும் Cover ஆகிறது. அதுமட்டுமல்லாமல் படித்த இளைஞர்ளுக்கு மானியத்துடன் கூடிய கடன் உம் வழங்குகிறது.  இது பிற்காலத்தில் அதிக வேலை வாய்ப்புகளை தர கூடிய தொழில் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த தொழில் Drone Manufacturing தான். அதாங்க ஆளில்லாத சிறிய விமானம் தயாரித்தல்.  விவசாயத்தில் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிப்பதில் இருந்து நில ஆய்வு, சினிமா துறை என பல்வேறு துறைகளில் பயன்படுகிறது. இது Remote இல் இயங்கக்கூடியது.  இதனுள் உள்ள HD Camera அனுப்படும் இடத்தின் படங்களை மிகவும் துல்லியமாக எடுத்து நமக்கு அனுப்பும். இதனுடன் நமக்கு தேவையான Accessory ஐ பொருத்தி கொள்ளலாம்.  உதாரணமாக இதை விவசாயத்துக்கு பயன்படுத்துகிறோம் என்றால் இதனுடன் பூச்சி கொல்லி Can Fix செய்து விட்டால் நாம்  இதனை இயக்கி செடிகளுக்கு பூச்சி மருந்தை தெளித்து கொள்ளலாம்.  கல்யாண மண்டபத்தில் படம்பிடிப்பது முதல், அடர்ந்த காடுகளின் உள்ளே  என்ன இருக்கிறது என்பது வரை தெரிந்து கொள்ள இது பயன்படுகிறது. மனிதன் செல்ல முடியாத இடத்திலும் கூட இந்த வகை Drone கள் சென்று படம்பிடித்து நமக்கு அனுப்பி வைக்கும்.

அடுத்த தொழில் என்னவென்று பார்த்தால் 3 D Printing.  அதாவது மும்பரிமான அச்சி. இது பார்த்தால் ஒன்று முதல் இரண்டு Cubic Feet அளவு தா இருக்கும்.  நமக்கு தேவையான அச்சுகளை Computer இல் வடிவமைத்து OK கொடுத்தால் Paper Print ஆவது போல் நமக்கு தேவையான அச்சு தயார் ஆகி வெளி வந்து விடும்.  இது Casting  கு தேவை படும் பெரிய பெரிய Furnace மற்றும் அதிக இடப்பரப்பை தவிர்த்து எளிய முறையில் முடிந்துவிடும். 

ஐந்தாவது நாம் பார்க்கப்படும் தொழில் விவசாயம் தாங்க, அதாவது Organic Farming ஆகும். பொதுவாக நாம் செய்யப்படும் விவசாயத்தில் ரசாயனம், Fertilizer,  பூச்சிக்கொல்லி போன்ற செயற்கை உரங்கள் மற்றும் மருந்தை பயன்படுத்துகிறோம். இந்த வகை Farming  இல் எந்த வித ரசாயனமே பயன்படுத்தாமல் விளைவிப்பதால் இது மிகவும் ஆரோக்யம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கு பயன்படுத்தப்படும் உரங்கள் முற்றிலும் இயற்கையாக Bio Manure முறையில் தயாரிக்கபடுகிறது.  இதனால் இந்த முறையில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்கள் மிகவும் சத்து வாய்ந்ததாக இருக்கிறது 

என்னங்க கொடுத்த தகவல் பயனுள்ளதாக இருக்கா? இருந்தா Comment இல் சொல்லுங்க. உங்கள் நண்பர் மற்றும் உறவினர்களுக்கும் தெரிய படுத்துங்க.  உங்களுக்கு ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி

 

 


Comments

Technical

Hydroponics என்றால் என்ன? அது எதற்கெல்லாம் பயன்படுகிறது? What is hydroponics and where it is applied?

Hydroponics   என்பது   இப்பொழுது   வளர்ந்து   வரும்   ஒரு   தொழில்நுட்பம்.   சுருக்கமா   சொல்ல   போனால்   மண்ணில்லாத   விவசாயம் .  என்னங்க  Technology  புதுசா   இருக்கா?   விவசாயம்   என்றாலே   மண்   இருந்த   தானே   செய்ய   முடியும்.   சரி அது எப்படி மண் இல்லாமலே விவசாயம் பார்க்க முடியும் என்று பார்ப்போம் .  செடி அல்லது பயிர் வளர்வதற்கு மண்ணில் உள்ள தாதுக்கள் மண் வளம் மற்றும் தண்ணீர் தானே தேவை .  இபொழுது செயற்கை உரம் என்று பலவற்றை பயன்படுத்தி மண்ணை மலடி ஆகி விட்டோம் . தண்ணீரிலே அணைத்து விதமான தாதுப்பொருட்களும் உள்ளது , இதை பயன்படுத்தி விவசாயம் அல்லது பயிரை அல்லது செடியை வளர்ப்பது தான் Hydroponics.  இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் .  இதை செய்வதற்கு நமக்கு தேவையானவை Rock Wool Slab எனப்படும் கண்ணாடி பஞ்சு Slab கள் .  முதலில் இந்த Rock Wool Slab கள் Sheet போன்ற வடிவத்தில் இருக்கும் .  ...

Thermal Insulation என்றால் என்ன? அது எங்கு பயன்படுகிறது? வெப்ப ஆற்றலை எப்படி சேமிப்பது?What is thermal insulation and where it is applied? How to save thermal energy

  Thermal Insulation  என்பது உற்பத்தியாகும் ஆகும் வெப்பத்தை வெளியே கடத்தாமல் உள்ளேயே பாதுகாத்துவைப்பது.  அப்படி பாதுகாத்து வைப்பதினால் ஒன்று, எரிபொருள் சிக்கனம் ஆவது, இன்னொன்று உற்பத்தி ஆனா வெப்பத்தை அதிக நேரம் தக்கவைத்துக்கொள்ளலாம்.  பொதுவாக வெப்ப ஆற்றலை நாம் தொழிற்சாலைகளில் அதிக அளவில் பயன்படுத்துகிறோம்.  உதாரணத்திற்கு சாய ஆலைகளில் Dyeing Industries களில் துணிகளுக்கு சாயம் பூசிய பிறகு அந்த சாயம் அந்த துணியில் நிலைத்து நீண்ட காலம் வருவதற்கு, அந்த சாயம் பட்ட ஈரத்துணிகளை Steam அதாவது வெப்ப அலைகளில் காய வைப்பார்கள்.  இப்படி செய்தல் அந்த துணிகளில் சாயம் வெகு நாட்களுக்கு நிலைத்திருக்கும். அடுத்தது Tea Industries அதாவது தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலைகளை பிரித்த பிறகு அதை அரைப்பதற்கு முன்பு அதனை காய வைக்க வேண்டும். பொதுவாக தேயிலை என்பது குளிர் பிரதேசத்தில் தான் விளையும். குளிர் பிரதேசங்களில் வெப்பம் குறைவு என்பதால் அதனை இயற்கையாக காய வைக்க அதிக  காலம் தேவைப்படும். இதுவே செயற்கை முறையில் காயவைக்க Dryers பயன்படுகிறது.  இந்த Dryer கள் பொதுவாக மின்சாரத்...

Attapady – A overview of a Hill Village to have travel experience at Tamilnadu Kerala border

Coimbatore is a Manchester of South India and it is located at the foothills of the Queen of Mountains (Nilgiri). It is surrounded by Rivers, Ponds and Agro Fields and it one of the few cities across globe which has a pleasant atmosphere to live in. Further the outskirts of Coimbatore is surrounded by Valparai Hills and Coconut farms at the one side and Kerala – the god’s own country at the other side. There are multiple places to visit around Coimbatore and this blog is about an adventure trip around Coimbatore.  I just wanted to experience some adventure so without clue I started travelling to Karamadai, a place close to the Niligiri foothills, to visit the village called Baralikadu to experience river boating and village fooding. As the day I travelled is in between the week and I was informed by the forest department that the program is only planned on weekends. So without frustration I have started to travel further and reached a placed called Tholampalayam, where I have a...