Skip to main content

வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கக்கூடிய தொழில்கள்; Home based jobs to earn

 


வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் செய்ய கூடிய தொழில் அனைவருக்கும் பணம் என்பது முக்கிய ஒன்றாகும் எவ்வளவு தான் லட்சம் லட்சம் சம்பாதித்தாலும் இன்னொரு ஆயிரம் சம்பாதிக்க ஏதும் வேலை அல்லது தொழில் இருக்கா என்று தான் அனைவரும் தேடி கொண்டு இருக்கிறார்கள்.  சிறிய சம்பளத்தில் வேலை செய்வோர்க்கு இன்னொரு 5000 கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று எதிர்பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.  அதுக்கு ஏதாவது Part Time Job அல்லது வேறு ஏதாவது தொழில் உள்ளதா என்று தேடி கொண்டு தா இருக்கிறார்கள்.  வருமானத்தை விட இன்னும் சில ஆயிரம் கிடைத்தால் வேண்டாம் என்று சொல்லுவோமா. இன்று Online இல் பல வேலைகள் இருக்கிறது. அனால் பலரும் பல சைட் இல் பணம் கட்டி ஏமாந்து இருப்பீர்கள்.  அப்படி ஏமாறாமல் மாதம் ஒரு சிறிய தொகையை ஈட்ட உகந்த தொழில் பங்கு வர்த்தகம். ஆம் இதில் மிகவும் சிறிய முதலீட்டில் நாம் கணக்கை தொடங்கி பங்கு வர்த்தகத்தை ஆரம்பிக்கலாம்.  அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?  முதலில் நம்மிடம் ஒரு வங்கி கணக்கு ஒன்றை தொடங்க வேண்டும். அதில் DEMAT என்னும் கிளை Account Open செய்து கொள்ள வேண்டும்.  பின்பு நீங்கள் அருகில் உள்ள Share Trader அணுகி ஒரு Trading Account ஓபன் செய்து கொள்ள வேண்டும்.  பொதுவாக இதற்கு யாரும் கட்டணம் வசூலிப்பது இல்லை.  கண்னை தொடங்கி ஒரு வருடம் கழித்து தான் வருடாந்திர  கட்டணம் (Annual Maintenance Charge) வசூலிப்பார்கள். அதுவரை நாம் வாங்கும் விற்கும் Share களுக்கு மட்டும் Commision  கொடுத்தால் போதும்.  சரி DEMAT Account யும் தொடங்கியாச்சு Trading Account யும் தொடங்கியாச்சு, இப்பொழுது நீங்கள் பங்கு வணிகத்தை தொடங்க வேண்டியது தான்.  உங்களிடம் உள்ள தொகையும் உங்கள் வங்கியில் இருந்து அல்லது நேரடியாகவோ உங்கள் Trading Account இல் செலுத்தி நீங்கள் வணிகத்தினை தொடங்கலாம்.  முதலில் நீங்கள் வாங்க நினைக்கும் பங்கினை தேர்ந்து எடுத்து கொள்ளவும்.  பொதுவாக பங்கு சந்தையில் விலை குறையும் போது வாங்கவும் விலை ஏறும் பொது விற்பதும் தான் வணிகமே. நீங்கள் வாங்க / விற்கும் நினைக்கும் பங்கை முடிவு செய்த பின்பு அந்த பங்கினை கவணிக்க வேண்டும்.  அதன் விலை ஏற்ற இறக்கங்கள், சந்தை செய்திகள், சந்தை மதிப்பு, சந்தை நிலவரம்,சந்தை நிலை, லாப நஷ்ட கணக்குகள் போன்றவற்றை உன்னிப்பாக கவணிக்க வேண்டும். பின்பு வாங்க வேண்டுமா அல்லது விற்க வேண்டுமா என்பதை முடியு செய்து உங்கள் Trader தொடர்பு கொண்டு சொன்னால் உங்கள் சார்பாக அவர்கள் வாங்கி / விற்று கொடுப்பார்கள்.  இதை நம்மளே செய்ய முடியும்.  அதற்கு அந்த பங்கு வர்த்தகர் கொடுக்கும் App நமது Android போன் இல் Install  செய்து நம்மளே வாங்கவும் /  விற்கவும் முடியும். நமது கணக்கிற்கு அந்த Share கள் மாற்றப்பட்டு இருக்கும். நாம் அந்த Share ன் நிலவரத்தை நமது App லேயே பார்த்து கொள்ளலாம் உதாரணமாக நீங்கள் ஒரு Share   10 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுவோம் அது Share 11 அல்லது 12 ஆனா பின்பு அதை விற்று விடலாம்.  அவ்வளவு தாங்க இப்படி விலை கம்மியா இருக்கும் போது வாங்கி வைத்து கொண்டு விலை அதிகம் ஆகும் போது விற்று விடலாம்.  இது தினமும் பல் ஆயிரம் கொடிகள் புழங்கும் சந்தை, கவனமாக செயல்பட்டால் எளிதில் தினமும் சில நூறு அல்லது ஆயிரம் ரூபாய் கூட ஈட்டலாம்.  இதற்கு தேவை ஆனது எல்லாம் ஒரு Android Phone யும் Internet Connection யும் தான்.  இனி உங்களுக்கு நீங்களே முதலாளி. தினமும் ஒரு இரண்டு மணி நேரம் செலவு செய்தால் போதும்.

உங்களுக்கு ஏதும் சந்தேகம் என்றல் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்

Comments

Post a Comment

Technical

Hydroponics என்றால் என்ன? அது எதற்கெல்லாம் பயன்படுகிறது? What is hydroponics and where it is applied?

Hydroponics   என்பது   இப்பொழுது   வளர்ந்து   வரும்   ஒரு   தொழில்நுட்பம்.   சுருக்கமா   சொல்ல   போனால்   மண்ணில்லாத   விவசாயம் .  என்னங்க  Technology  புதுசா   இருக்கா?   விவசாயம்   என்றாலே   மண்   இருந்த   தானே   செய்ய   முடியும்.   சரி அது எப்படி மண் இல்லாமலே விவசாயம் பார்க்க முடியும் என்று பார்ப்போம் .  செடி அல்லது பயிர் வளர்வதற்கு மண்ணில் உள்ள தாதுக்கள் மண் வளம் மற்றும் தண்ணீர் தானே தேவை .  இபொழுது செயற்கை உரம் என்று பலவற்றை பயன்படுத்தி மண்ணை மலடி ஆகி விட்டோம் . தண்ணீரிலே அணைத்து விதமான தாதுப்பொருட்களும் உள்ளது , இதை பயன்படுத்தி விவசாயம் அல்லது பயிரை அல்லது செடியை வளர்ப்பது தான் Hydroponics.  இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் .  இதை செய்வதற்கு நமக்கு தேவையானவை Rock Wool Slab எனப்படும் கண்ணாடி பஞ்சு Slab கள் .  முதலில் இந்த Rock Wool Slab கள் Sheet போன்ற வடிவத்தில் இருக்கும் .  ...

Thermal Insulation என்றால் என்ன? அது எங்கு பயன்படுகிறது? வெப்ப ஆற்றலை எப்படி சேமிப்பது?What is thermal insulation and where it is applied? How to save thermal energy

  Thermal Insulation  என்பது உற்பத்தியாகும் ஆகும் வெப்பத்தை வெளியே கடத்தாமல் உள்ளேயே பாதுகாத்துவைப்பது.  அப்படி பாதுகாத்து வைப்பதினால் ஒன்று, எரிபொருள் சிக்கனம் ஆவது, இன்னொன்று உற்பத்தி ஆனா வெப்பத்தை அதிக நேரம் தக்கவைத்துக்கொள்ளலாம்.  பொதுவாக வெப்ப ஆற்றலை நாம் தொழிற்சாலைகளில் அதிக அளவில் பயன்படுத்துகிறோம்.  உதாரணத்திற்கு சாய ஆலைகளில் Dyeing Industries களில் துணிகளுக்கு சாயம் பூசிய பிறகு அந்த சாயம் அந்த துணியில் நிலைத்து நீண்ட காலம் வருவதற்கு, அந்த சாயம் பட்ட ஈரத்துணிகளை Steam அதாவது வெப்ப அலைகளில் காய வைப்பார்கள்.  இப்படி செய்தல் அந்த துணிகளில் சாயம் வெகு நாட்களுக்கு நிலைத்திருக்கும். அடுத்தது Tea Industries அதாவது தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலைகளை பிரித்த பிறகு அதை அரைப்பதற்கு முன்பு அதனை காய வைக்க வேண்டும். பொதுவாக தேயிலை என்பது குளிர் பிரதேசத்தில் தான் விளையும். குளிர் பிரதேசங்களில் வெப்பம் குறைவு என்பதால் அதனை இயற்கையாக காய வைக்க அதிக  காலம் தேவைப்படும். இதுவே செயற்கை முறையில் காயவைக்க Dryers பயன்படுகிறது.  இந்த Dryer கள் பொதுவாக மின்சாரத்...

Personality Development என்றால் என்ன? அதை எப்படி மேம்படுத்துவது? What is Personality development and how to improve it?

Personality Development   என்றால் ஆளுமைத்திறனை வளர்ப்பது அல்லது நமது குணங்கள் அதாவது Soft Skills     போன்ற திறன்களை வளர்ப்பது .  இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே கடும் போட்டிகளுடன் இருக்கிறது .  பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணிகளில் சேர அல்லது பணியினை தக்கவைத்து கொள்ள இந்த திறன்களை புதுப்பித்து கொண்டே இருக்க வேண்டும் .  முதலில் முக்கியமானது தோற்றம் .  முன்னோர்கள் சொன்னது தான் ,  " ஆள் பாதி ஆடி பாதி " நவீன காலத்திற்கு ஏற்றார் போல சொல்ல வேண்டும் என்றால் "Appearance makes impact" என்றே சொல்லலாம் . எனவே நாம் ஏதும் நேர்காணலுக்கு செல்கிறோம் என்றால் நமது தோற்றம் நன்றாக இருக்க வேண்டும் .  தோற்றம் என்றால் முகம் , உடை என்று அனைத்துமே சொல்லலாம் .  நமது முகம்   பார்ப்பதர்கு பொலிவுடனும் தெளிவுடனும் இருக்க வேண்டும் .  பொலிவுடன் இருக்க முதலில் நன்கு தியானம் செய்வதற்கு பழகி கொள்ள வேண்டும் .  அதிகாலையில் 5 மணிக்கு முன்பு எழுந்து மனதை ஒருமுக படுத்தி தியானம் செய...