Skip to main content

அதிக படியான சத்தத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள Acoustic Insulation ஐ செய்யுங்கள் . Get rid of High end noise, install acoustic insulation boards



Acoustic Insulation என்றால் என்ன?

Acoustic Insulation  என்பது நாம் இருக்கும்  அறைக்கு வெளியில் இருந்து எந்தவித சத்தமோ நம்மளை தொந்தரவு செய்யாமல் இருப்பதே ஆகும்.  பொதுவாக நாம்  ஏதும் தொழிற்கூடங்கள் அருகில் வீடு இருந்தாலோ அல்லது சாலையின் ஓரத்தில் நமது வீடு அமைந்து இருந்தாலோ வெளியில் இருக்கும் Traffic சத்தம் நம்மளை மிகவும் தொந்தரவு செய்யும். அப்படி அந்த ஒலி அதாவது சத்தத்தில் இருந்து நம்மளை பாதுகாத்து கொள்வதற்கு தான் Acoustic Insulation ஐ செய்கிறோம். 

சரி இதனால் என்ன பயன்? எப்படி அந்த ஒலியின் அளவு அதாவது அந்த சத்தத்தின் அளவு குறைகிறது? என்று இந்த பதிவில் காண்போம். 

பொதுவாக நம் அன்றாடம் கேட்கும் ஒலியின் அளவானது  45 dB கீழ் தா இருக்கும்.  இதற்கு மேல் அதாவது 45 dB கு  மேல் சென்றால் அதை சத்தம் என்கிறோம்.  சத்தம் என்பது 45 dB இல் இருந்து 150 dB வரை வேறுபடும், சாலையில்Traffic  சத்தம் 45 dB முதல் 60 dB வரையிலும் இருக்கும்.  உதாரணமாக Tractor மற்றும் JCB களின் சத்தம் 60 dB முதல் 80 dB வரையிலும் Generator போன்ற கண ரக Machine கள் ஓடும் சத்தம் 150 dB வரையிலும் இருக்கும். இந்த ஒவ்வொரு சத்தத்தின் அளவை பொறுத்து நம் Acoustic Insulation  ஐ செய்ய வேண்டும்.  உதாரணமாக நம் வீடு சாலையின் அருகில் இருக்கிறது என்று வைத்து கொள்வோம், இப்பொழுது நமது வீட்டில் சாலையில் ஓடும் வாகனங்கள் மற்றும் அவை எழுப்பும் Traffic சேர்த்து 60 dB ஆக நமது செவிகளுக்கு இடையூறு செய்யும்.  நாம் வீட்டில் தேவையான ஒலியின் அளவு என்பது 45 dB ஆகும்.  இப்பொழுது மீதம் உள்ள 15 dB அதாவது, தேவையற்ற சத்தத்தை நாம் தவிர்க்க வேண்டும்.  இதற்கு Acoustic Insulation தன ஒரே வழி.  சரி அதை எப்படி செய்வது?  Acoustic Insulation இற்கு ஒலியினை அதாவது சத்தத்தை Absorb செய்யும் திறன் கொண்ட பொருள் வேண்டும்.  

சந்தையில் இதற்கெனவே பிரத்தியோகமாக பொருள் இருக்கிறது இதன் Technical பெயர் Rock Wool Panels ஆகும்.  இந்த Rock Wool Panels  ஆனது Slab வடிவில் வருகிறது.  நாம் செய்ய வேண்டியது எல்லாம் இந்த Slab களை பொருத்துவதற்கு மரத்தில் ஆன சட்டத்தை செய்து,  இந்த Slab களை அதனுள் பொறுத்த வேண்டும். அவ்வாறு பொருத்தி விட்டால் இந்த Slab கள் தேவைக்கு அதிகமான ஒலியினை Absorb செய்து கொள்ளும். சரி ஒலியினை Absorb செஞ்சாச்சு அவ்வளவு தானே? ஆமாங்க.  நமது குறிக்கோள் நிறைவேறி விட்டது.  


அனால் Aesthetically  அதாவது அழகு கண்ணோட்டத்துடன் பார்க்கும் பொது பணி இன்னும் முழுமையடையவில்லை. முழுமையடைய என்ன செய்ய வேண்டும் வெளிப்புறத்தில் Finishing செய்ய வேண்டும்.  அதை எவ்வாறு செய்ய வேண்டும்? அதை செய்ய நமக்கு பிடித்த Color  இல் காட துணியை அந்த Slab மற்றும் மர சட்டத்தின் மேல் படர்த்தி Finishing செய்ய வேண்டும்.  அவ்வளவு தாங்க ஒலியில் இருந்து, அதாவது தேவையற்ற சத்தத்தில் இருந்து பாதுக்காத்தும் விட்டாச்சு அழகிய தோற்றமும் கொடுத்தாச்சு. 

 இதை எப்படி அதிக ஒலி எழுப்பும் களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது என்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். 

உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் Comment இல் மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும் 

Comments

Technical

Personality Development என்றால் என்ன? அதை எப்படி மேம்படுத்துவது? What is Personality development and how to improve it?

Personality Development   என்றால் ஆளுமைத்திறனை வளர்ப்பது அல்லது நமது குணங்கள் அதாவது Soft Skills     போன்ற திறன்களை வளர்ப்பது .  இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே கடும் போட்டிகளுடன் இருக்கிறது .  பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணிகளில் சேர அல்லது பணியினை தக்கவைத்து கொள்ள இந்த திறன்களை புதுப்பித்து கொண்டே இருக்க வேண்டும் .  முதலில் முக்கியமானது தோற்றம் .  முன்னோர்கள் சொன்னது தான் ,  " ஆள் பாதி ஆடி பாதி " நவீன காலத்திற்கு ஏற்றார் போல சொல்ல வேண்டும் என்றால் "Appearance makes impact" என்றே சொல்லலாம் . எனவே நாம் ஏதும் நேர்காணலுக்கு செல்கிறோம் என்றால் நமது தோற்றம் நன்றாக இருக்க வேண்டும் .  தோற்றம் என்றால் முகம் , உடை என்று அனைத்துமே சொல்லலாம் .  நமது முகம்   பார்ப்பதர்கு பொலிவுடனும் தெளிவுடனும் இருக்க வேண்டும் .  பொலிவுடன் இருக்க முதலில் நன்கு தியானம் செய்வதற்கு பழகி கொள்ள வேண்டும் .  அதிகாலையில் 5 மணிக்கு முன்பு எழுந்து மனதை ஒருமுக படுத்தி தியானம் செய...

Applications of Arduino Board. Different projects that can be built up using Arduino Board. DIY aspects of Arduino Board. Concept behind simple home automation.

  Arduino Arduino is basically a small compact board used mainly for many automation projects and other technical projects. Projects using Arduino Arduino lie detector As name implies this detects whether the victim is lying or not. By this we can’t be hundred percent sure but it will be fun. Skin is the largest part of our body. Do you know? That our skin changes conductivity depends upon different things including our mood. This is known as electrodermal activity (EDA). W start by connecting Arduino to the subject or the person or the person and then connect Arduino to the computer with a graphic software. We will start this by asking simple questions, that we know are true, to know that our device is working, then ask question you want to , if the person gets nervous then we rsd the change in the base line be established if they lied. I think that would be fun and you must try. Pool controller This project consists of controlling the pump of the pool, the lights in...

வீட்டிலே எளிய முறையில் சூரிய ஒளி மின்சார அமைப்பை பொருத்துவது எப்படி? How to install solar energy system at home?

  இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சுழல், மாசு எரிபொருள் சிக்கனம் என்பது மிகவும் இன்றியமையாதது.  இவற்றை கடைபிடிக்க ஒரே வழி மரபு சாரா எரிசக்தி ஆகும்.  அது என்ன மரபு சாரா எரிசக்தி? அதாவது தொன்றுதொட்டு மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படுத்துவது அனல்  மின் நிலையம் அல்லது நீர் மின் நிலையம்.  இவற்றை தவிர்த்து, இந்த மரபு முறைகளை தவிர்த்து புதிய முறையில் மின்சாரம் தயாரிப்பதே மரபு சாரா எரிசக்தி ஆகும்.  இதிலும் பல்வேறு வகைகள் உண்டு.  ஒன்று சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பது.  இன்னொன்று கடல் அலைகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பது இதனை Tidel Energyஎன்று குறிப்பிடுவதுண்டு.  இன்னொன்று Geothermal அதாவது பூமிக்கடியில் கிடைக்கப்பெறும் வெப்பத்தை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்வதே Geeothermal ஆகும்.  சூரிய ஒளி மின்சாரத்தி தவிர மற்ற இரண்டு தொழில்நுட்பத்திலும் மின்சார தயார் செய்வதற்கு அதிக Technology மற்றும் Infrastructure தேவை, மற்றும் முதலீடும் அதிகம். ஆனால் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயார் செய்வது என்பது மிகவும் எளிது. சிறிய Capacity முதல் பெரிய Power P...